இஞ்சிக்குடி

இத்தலம் திருவாரூருக்கு அருகில் உள்ள பேரளத்திற்குத் தெற்கே ஒரு கிலோ மீட்டத் தொலைவில் உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். அவரது இருபுறமும் வள்ளி, தெய்வானை இருவரும் காட்சி தருகின்றனர்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com